கண்டித்து மறியல்

img

குடிநீர் கிடைக்காததை கண்டித்து மறியல்

ஆற்காடு வட்டம் திமிரி ஒன்றியத்தில் உள்ள பொன்னம்பலம் கிராமத்தில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.